ஈரான்

புதுடெல்லி: ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் அவர் மரணமடைந்தார்.
தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் அவர் மாண்டுவிட்டதாக ஈரான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி: ஈரானின் சபஹர் துறைமுகத்தை மேம்படுத்துவது தொடர்பில் அந்நாட்டுடன் இந்தியா பத்தாண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
துபாய்: ‘கோலன் ஹைட்ஸ்’ வட்டாரத்தில் இருந்து சிரியா தலைநகர் டமாஸ்கசின் புறநகர்ப் பகுதியை நோக்கிப் பாய்ச்சப்பட்ட இஸ்ரேலிய ஏவுகணைகளை சிரியாவின் ஆகாயத் தற்காப்புப் படைகள் வியாழக்கிழமை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
டெஹ்ரான்: ஹாா்முஸ் நீரிணையையொட்டிய கடற்பகுதியில் ஈரான் புரட்சிப் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ‘எம்எஸ்சி ஏரீஸ்’ சரக்குக் கப்பலில் சிக்கியிருந்த 16 இந்தியா்கள் உள்பட அனைத்து மாலுமிகளும் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனா்.